திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்டவிரோத கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனைகள்…
கரூர் குளித்தலை அருகே கழுவூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை…