காரைக்குடியில் சைக்கிள் பயணத்திற்கு பின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தவெக தலைவர் விஜய் தடுமாறினார். இச்சம்பவம் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
காரைக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் நேரம் கடந்ததால் விஜய் உரையாற்றாமல் திரும்பினார். பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.