கோவை தீத்திபாளையம் அருகே டெம்போ மோதி உயிருக்குப் போராடிய தேசியப் பறவையான மயிலை, சமூக ஆர்வலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.
உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் என இருவகைப் பறவைகளுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் வளமிக்க மாநிலமாக திகழ்கிறது. இதன் காரணமாக, பறவைகள்…