Browsing: Sulur murder case

கோவை சூலூரில் கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளியைக் கொன்ற பிரேமானந்த், சிலிண்டர் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோவையில் 4-வது திருமணம் செய்ய இருந்த பெண்ணுடனான கள்ளக்காதல் தகராறில், ஹோட்டல் அதிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சூலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டதால் பகுதி பரபரப்பாகியது; போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.