திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், குப்பையை தரம் பிரித்து கொட்ட நீதிமன்றம்…
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில், த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களுக்கு கையசைத்த த.வெ.க. தலைவர்…
தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற…