தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29-ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பல்வேறு ஆதீனங்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.