வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் செல்போன், பணத்தை திருடிய வாலிபர்கள்; தைரியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய கல்லூரி மாணவியின் துணிச்சலான செயல்.