தொடரும் கஞ்சா வேட்டை: போதைப்பொருள் கும்பலை தட்டித்தூக்கிய பேரூர் போலீசார்..!March 24, 2026 கோவையில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.4 கிலோ கஞ்சாவை பேரூர் போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.