சூலூர் அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி பாலமுருகனை, ஆய்வாளர் தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்தார். உதவி ஆய்வாளர் யுவராஜ் காயமடைந்த நிலையில், ரவுடி மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
வாகனத் தவணைக்கு பணம் தராததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக்கொன்ற இருவருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.