Browsing: வனத்துறை நடவடிக்கை

கோவை தீத்திபாளையம் அருகே டெம்போ மோதி உயிருக்குப் போராடிய தேசியப் பறவையான மயிலை, சமூக ஆர்வலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலை அருகே ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்தது; வாகன ஓட்டிகள் ஆபத்தாக அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர்.