டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பருப்பு வேகாது என செந்தில் பாலாஜி பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்…
கோவை மக்களை இழிவாக பேசிய தயாநிதி மாறனும், ரசித்து சிரித்து கேட்ட செந்தில் பாலாஜியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்எ வலியுறுத்தியுள்ளார். இது…
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மண்டல பொறுப்பாளருமான…