முன்னாள் அமைச்சர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புதியதாக வீடு கட்டி…
கரூர் குளித்தலை அருகே கழுவூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை…