Most Recent

இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

கோடைகால வெப்பத்தைத் தணிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி. உடல் குளிர்ச்சிக்கும், செரிமானத்திற்கும் ஏற்ற இந்த எளிய செய்முறையை இங்கே காணலாம்.

தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவரை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை நீங்கும். தயிர் சாதம் மற்றும் மிளகு வடை நைவேத்தியம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து இங்கே காண்போம்.

காரைக்குடியில் சைக்கிள் பயணத்திற்கு பின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தவெக தலைவர் விஜய் தடுமாறினார். இச்சம்பவம் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்களின் விரல்களைப் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

தேர்தல் நையாண்டி வீடியோவை நீக்கக் கோரி மிரட்டல்கள் வருவதாக மைக்செட் ஸ்ரீராம் புகார் அளித்துள்ளார். வீடியோவை நீக்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அத்திக்கடவு திட்டத்தின் விடுபட்ட பகுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடவுள்ள நிலையில், நடிகர் விஜய் பெரம்பூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது விஜய் புகாரளித்துள்ள நிலையில், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினரை விஜய் ரசிகர்கள் விமர்சித்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக விர்ஜுவல் வாரியர்ஸ் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி, நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்தியா

இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.