Browsing: தமிழ்நாடு
திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என விஜய்க்கு பொன்ராஜ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதல் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச்…
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல…
இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான் என்றும், புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை – நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் என…
நாகர்கோவில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தமிழகஅரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக – பாஜககூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில், அங்கு நிலவும் அரசியல்…
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் சிறுமியின் உயிர் பறிபோனதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தென்காசி மாவட்டம்…
வளைகுடா நாடுகளின் போரால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு சமீப நாட்களாக ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறினாலும், சிலிண்டர்…
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், திமுகவுக்கு ஆதரவாக…
