Browsing: தமிழ்நாடு

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல்…

திமுக தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ…

திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அத்திக்கடவு திட்டத்தின் விடுபட்ட பகுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடவுள்ள நிலையில், நடிகர் விஜய் பெரம்பூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது விஜய் புகாரளித்துள்ள நிலையில், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினரை விஜய் ரசிகர்கள் விமர்சித்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக விர்ஜுவல் வாரியர்ஸ் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி, நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.

திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.