Browsing: கோவை

கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிக விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு, தனியார் பேருந்து உரிமையாளர் ராஜ்குமார் இன்று ஒரு நாள் இலவச பேருந்து சேவையை வழங்கி பயணிகளை நெகிழச் செய்துள்ளார்.

கோவை அதிமுகவின் கோட்டை என முழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைவது உறுதி எனத் தெரிவித்தார்.

கருமத்தம்பட்டி அருகே எண்ணெய் கடையில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் போலி ஆவணம் மூலம் முதியவர் வீட்டை ஜே.சி.பி கொண்டு இடித்த நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே 8.5 சவரன் நகைக்காகத் தோழியையே கொலை செய்த முன்னாள் எஸ்.ஐ-யின் மனைவி சரோஜா; 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியைக் கைது செய்த போலீஸ்.

சிறுமுகை அருகே பழைய துணிகளைத் தரம் பிரிக்கும்போது கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை, உரியவரிடம் ஒப்படைக்கச் செய்த வியாபாரி செந்தில்குமாரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை தீத்திபாளையம் அருகே டெம்போ மோதி உயிருக்குப் போராடிய தேசியப் பறவையான மயிலை, சமூக ஆர்வலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

கோவை சூலூரில் கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளியைக் கொன்ற பிரேமானந்த், சிலிண்டர் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆனைகட்டி வனப்பகுதியில் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்த 56 வயது நபர் உயிரிழப்பு; ஒரு வாரத்திற்குப் பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு.