Browsing: கோவை
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மாடியிலிருந்து மாணவர் ஒருவர் பூனையைத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மின்சார கம்பியில் பட்டு சுமார் 3 வயது பெண் மயில் உயிரிழந்தது.
கோவையை மெருகூட்ட நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் பெருமையை விளக்கும் பிரம்மாண்ட அடையாளச் சிலையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர்.
உடுமலை சிறுவன் மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர்; கல்லீரல், சிறுநீரகம், இதயம் நான்கு பேருக்கு புதிய வாழ்க்கை.
கோவையில் 14 வயது சிறுமி குழந்தை திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; 20 நாட்களாக டிஸ்சார்ஜ் இல்லையென குடும்பம் கண்ணீர்.
கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக…
கோவை போத்தனூரில் தண்ணீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் சென்ற லாரி சிக்கி பரபரப்பு ஏற்பட்டது.
ஆழியார் கவியருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது; கம்பி தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சியில் மூன்று திட்டங்கள் திறப்பு; உக்கடம் பேருந்து நிலையம் புதிய வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
