Author: Prime Reporter

காபி தூள் சருமத்திற்கு இயற்கை ஸ்க்ரப் ஆக செயல்படும். கரும்புள்ளி, மங்கலான தோலை நீக்க உதவும் அழகு குறிப்பு.

Read More

அமைச்சர் கேஎன் நேரு மீது பல்வேறு ஒப்பந்தத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஒப்பந்த மோசடி, பணி நியமன மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவவேற்கிறோம். திமுக ஆட்சி என்றாலே கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் என்று கூறும் அளவிற்கு லஞ்சம் புரையோடி இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது. முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன் திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டீர்கள். இன்று உங்கள் அரசின் அமைச்சர்களின் ஊழல்…

Read More

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்தார். தொடர்ந்து விஜய், அஜித், பிரசாந்த் என அப்போது பீக்கில் இருந்த நடிகர்களுடன் இணைந்து நடித்து மார்க்கெட்டை தன் வசம் வைத்தார். நடிகை மீனா 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உண்டு. அவரும் அம்மாவை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் விஜய்யுடன் நடித்தார். பின்னர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், தற்போது படிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தனி ஒரு ஆளாக தனது மகளை கவனித்து வரும் மீனா, 2வது திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவியது. ஆனால் இது குறித்து மீனா எதுவும் சொல்லவில்லை. தற்போது 2வது திருமணம்…

Read More

துளசி மாலை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டது. ஆரோக்கிய நன்மைகளும் தரும் என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் தினமும் அணிவது வழக்கம்.

Read More

பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது. சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள…

Read More

ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் புதிய படம் குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல். திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Read More

கொய்யாப்பழம் நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்தது. ஆனால் அளவுக்கு மீறி சாப்பிட்டால் செரிமான சிக்கல்கள் ஏற்படும்.

Read More

கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்த பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.

Read More

பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Read More

ரசம் உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய உணவு. செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சுவையான சூப்.

Read More