Author: Prime Reporter

மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத்…

Read More

ரஜினிக்கு டூப் போட்ட காமெடி நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய விபரங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.

Read More

தங்க வியாபாரியை கடத்தி ரூ.41 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் தாய் கிழவி. 75 வயதுடைய மூதாட்டியாக நடித்துள்ளார் நடிகை ராதிகா. அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை இயக்க, இளவரசு, சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர் . வரும் பிப்ரவரி 26ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. ராதிகாவின் மேக்கப்பை பார்த்து பிரபலங்கள் பலர் பாராட்டியுள்ளனர். படத்தின் பிரிமீயர் ஷோவை பார்த்த கமல்ஹாசன், ராதிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்த நிலையில் ராதிகாவின் தாய் கிழவி பட போஸ்டரை ரீ கிரியேட் செய்து தமிழக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர் வெளியிட்டு மோதலில் ஈடுபட்டுள்ளது. ராதிகா படத்தை நிர்மலா சீதாராமனை வைத்து எடிட் செய்து, இயக்கம் ஆர்எஸ்எஸ் என குறிப்பிட்டு, Lootus Productions, ஓடுங்க அது நம்மள நோக்கித்தான் வருகின்றனது என தமிழக காங்கிரஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை…

Read More

மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் என நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஊழக்கோட்டை திமுகவின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ₹1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கேஎன் நேரு அவர்கள் மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சர் திரு. நேரு அவர்கள், அரசு வேலையை விற்று ₹888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது. மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான Countdown இன்றோடு தொடங்கிவிட்டது!…

Read More

கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஃபேஷன் ஷோவில் மாடல்கள் அசத்தினர். நவீன உடை வடிவங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Read More

பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழந்தார். சம்பவம் பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகாவும், ஐதராபாத்தை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். இவர்களது காதல் பற்றி ஊடகங்களில் வெளியான போதும் கூட, இருவரும் எந்த மறுப்போ, அறிவிப்போ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் என்ற தகவல் காட்டுத்தீப் கடந்த சில மாதங்களாக பரவியது. இது குறித்தும் இருவரும் எந்த அறிவப்பும் வெளியிடவில்லை, இந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் என்றும், அழைப்பிதழ் ஒன்றும் சோஷியல் மீடியாவில் பரவி வைரலானது. அதில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது. அதில், எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம், எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார். மேலும் இந்த அழைப்பிதழ் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு…

Read More

நடிகை ஜோதிகா தினசரி உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டு உணவுமுறையால் உடல் தகுதியை பராமரிக்கிறார். அவரது ஃபிட்னஸ் ரகசியம் ரசிகர்கள் கவனம்.

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான ஐயப்பன், மாணவர்களின் பசியை போக்கும் உன்னதமான திட்டம் இது என்றும், மாணவர்களுக்கு தாயாக இருந்து உணவளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சர் ரூ.5000 வரவு வைத்தது பற்றி எதுவும் பேசாமல் சட்டமன்றத்துக்கு இன்று வராமல் சென்றுவிட்டனர் என அதிமுக எம்எல்ஏக்களை கூறிய அவர், எம்ஜிஆர் எப்படி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தாரோ, அதே போல காலை உணவுத் திட்டம் சமூகமே கொண்டாடி வருகிறது என கூறினார். மேலும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என கூறிய அவர், ஓபிஎஸ்க்கு நன்றி…

Read More