Author: Prime Reporter
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை தன்னை தேசிய அளவில் ஒரு அவமானமாக நிரூபித்துள்ளது. 24 மணி நேரத்தை கடந்தும், எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi அவர்கள், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உச்சிமாநாட்டுக்குள் நுழைந்து நாட்டை அவமானப்படுத்த முயன்ற அந்த கண்டிக்கத்தக்க செயலுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு AI உச்சிமாநாட்டின் வெற்றி விருப்பமில்லாததாக இருந்தாலும், அது இந்தியாவின் சுயாட்சி கொண்ட செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது. இதில் மூன்று முக்கிய உள்நாட்டு AI மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன: Sarvam AI-ன் பெரிய மொழி மாதிரிகள், Gnani AI-ன் 12 மொழிகளை ஆதரிக்கும் பன்மொழி குரல் மாதிரி, மற்றும் BharatGen-ன் 17 பில்லியன் அளவுருக்கள் கொண்ட அடித்தள மாதிரி. இந்த உச்சிமாநாடு தரவுத்தள மையங்கள் மற்றும் அரைகட்டளை உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு தொடர்பான முதலீடுகளில் 250 பில்லியன் அமெரிக்க டாலர்…
கல்லூரி பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது பட்டம் பெற்ற மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர் நினைவூட்டும் தருணங்கள் பகிரப்பட்டன.
தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது அரசின் முடிவை எதிர்நோக்கும் பணியாளர்கள் பலர் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா. S.T.சாமிநாதன். இவர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் தொழில் அதிபர் ஆவார். இவரது பெயர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை வீராசாமிநாதன் தமுத்துப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்த எரியோடு மத்தனம்பட்டியை சேர்ந்த மணி என்பவர் சால்வை பொருத்த வந்தார். அப்போது சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரா சாமிநாதனின் கழுத்தின் பின்பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அலறியடிக்க அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை தடுக்க முயன்ற வீராசாமிநாதனின் ஆதரவாளர் நாசிமுத்து என்பவருக்கும் கத்தி குத்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மணியை பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த வீராசாமிநாதன் மற்றும் நாச்சிமுத்துவை…
AI உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில்…
108 தட்டுக்களில் கல்வி சீர் கொண்டு 100வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர் மகிழ்ச்சி நிலவியது பழம்பெரும் பள்ளியில் உற்சாகமாக நடைபெற்ற நிகழ்வு.
கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் பிளாஸ்டிக் ரோபோ நாய் அறிமுகம் செய்யப்பட்டது மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
பிரியாணி கடையில் நடந்த சோதனையில் ரூ.70 கோடி வரி மோசடி கண்டுபிடிப்பு, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
விஜய் குறித்து ஷாலினி பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அஜித் தொடர்பான பேச்சு ரசிகர்கள் கவனம் ஈர்த்தது.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இசை, சினிமா மூலம் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார். ரசிகர்கள் ஆச்சரியம்.
