Author: Prime Reporter

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் தனது புதிய பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்தார் ரசிகர்களின் கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளித்தார் நிகழ்வு வைரலாக பரவுகிறது.

Read More

பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது.

Read More

திமுக கவுன்சிலர் மகன் கோவில் திருவிழாவில் கஞ்சா போதையில் பட்டாகத்தியுடன் வந்த வீடியோவை காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கஞ்சா போதையில் பட்டாகத்தி போன்ற ஆயுதத்துடன் வந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடா அல்லது போதையில் சிறந்த தமிழ்நாடா என்று கேட்கும் அளவிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் தமிழக இளைஞர்கள் இப்படி சீரழிவது வேதனைக்குரியதாக உள்ளது. நேற்று பாஜக இளைஞரணி சார்பில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாமல் சீரழித்துக் கொண்டிருக்கிற மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சூழலில் இப்படி ஓர் அதிர்ச்சி வீடியோ பதைபதைக்க வைக்கிறது. கிருஷ்ணகிரி அருகே கோவில்…

Read More

இல்லத்தரசிகள் பார்க்காத சீரியல்களே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் சீரியல் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ், கலைஞர் டிவி என ஏராளமான தொலைக்காட்சிகளில் சீரியல் ஒளிபரப்பானாலும் விஜய் டிவிக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் ரியாலிட்டி ஷோக்களில் கொடி கட்டி பறந்த விஜய் டிவி, தற்போது சீரியல்களிலும் கோலோச்சி வருகிறது. பல டப்பிங் சீரியல்களையும் ஒளிபரப்பி மக்கள் மனதில் பதிய வைத்தனர். அப்படி கடந்த ஆக்ஸ்ட் மாதம் ஒளிபரப்பான தொடர்தான் மகளே என் மருமகளே. இந்த சீரியல் தெலுங்கில் ஹிட் ஆன மகுவா ஓ மகுவா என்ற சீரியலின் ரீமேக்தான். .இந்த சீரியல் சிலருக்கு வந்ததும் தெரியல.. போகிறதும் தெரியல என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது. இது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Read More

இயக்குநர் Ashwath Marimuthu மற்றும் Pradeep Ranganathan இணைந்த கூட்டணியில் உருவான Dragon திரைப்படம் வெளியானவுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ரூ.100 கோடியைத் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டியது. இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘டிராகன்–2’ குறித்த சுவாரஸ்ய அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டு ‘டிராகன்’ படங்களின் புகைப்படத்துடன் “விரைவில்” என குறிப்பிட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். 1 year of Dragon ! Blast working with this self made star ⭐️ @pradeeponelife . when friends come together for work the relationship is at stake ! But the same stake pushes u to deliver 🧨keep growing more PR! Thanks to @Ags_production & my team ❤️WE…

Read More

கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக எம்பி கணபதி ராஜ் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்றனர்.

Read More

பனீர் பட்டர் மசாலா வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையாக செய்ய எளிய ரெசிபி மற்றும் சமையல் குறிப்புகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

2016ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் தனபால். இவருடைய மகன் லோகேஷ் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளராக உள்ளார். அவிநாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், அவிநாசி அதிமுக ஐடி பிரிவிலும் உள்ளார். இவர் சொந்தமாக ஐடி கம்பெனியை நடத்தி வருகிறார். கடந்த 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பாக லோகேஷ் போட்டியிட்டு 3வது இடம் பிடித்திருந்தார். முதல் இடத்தை திமுக எம்பி ஆ.ராசாவும், 2ஆம் இடத்தை பாஜக எல்.முருகன் பிடித்திருந்தார். கிட்டத்தட்ட எல். முருகனுக்கும், அதிமுக சார்பாக போட்டியிட்ட லோகேஷ்க்கு 12,000 வாக்குகள் வித்தியாசம். இந்த நிலையில் தவெகவில் இணைந்துள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், 2 மாதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி திடீரென தவெகவில் இணைந்துள்ளார். அவிநாசி தொகுதி எப்போதும் அதிமுக கோட்டையாகவே உள்ளது.…

Read More

வீட்டிலேயே எளிய முறைகளால் பாதம் பிளவுகளை சரி செய்து மென்மையான குதிகால் பெற இயற்கை வைத்திய குறிப்புகள் உதவுகின்றன.

Read More

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பதால் உடல் ஈரப்பதம் சமநிலை அடைந்து செரிமானம் மேம்பட்டு நன்றான உறக்கம் கிடைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More