Author: Prime Reporter

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,516 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுவதால், அது குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படாததால், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான Central Bureau of Investigation (CBI) விசாரணை கோர அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

ரஷ்மிகா மந்தன்னா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் வயது விவரங்கள் குறித்து ரசிகர்கள் தேடும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

இணையதளத்தில் வைரலானால் போதும் அந்த நபர் உடனே பிரபலமாகிவிடுவர். இது இப்போதைய சினிமா காலத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி வருகிறது. அப்படித்தான் தனது ராப் பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். கேரளாவை சேர்ந்த இவர், அடித்தட்டு மக்களுக்காக தனது பாடல் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தார். ராப் பாடலை எழுதி யூடியூபில் பதிவிட்டு வந்த வேடனுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதன் மூலம் சினிமா வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. Happy Married Life #Vedan 💙💐 pic.twitter.com/Xy0dmhSDis— Pragash Nandhan (@PragashNandhan) February 25, 2026 மஞ்சுமெல் பாய்ஸ் படம், தமிழில் பைசன் படத்தில் பாடியிருந்தார். அண்மையில் இவர் மீது பெண்கள் பாலியல் புகார் அளித்து, அது நீதிமன்றம் வரை சென்றிருந்தது. இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான நவமி லதாவை திருமணம் செய்து கொண்டார். எழுத்தாளரான நவமி லதாவை…

Read More

நாயகி சீரியலில் மீரா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பருப்பு வேகாது என செந்தில் பாலாஜி பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் கோவை மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் தொண்டர்களிடம் பேசும் பொழுது, உறுதியாக சொல்கிறேன், மேட்டுப்பாளையத்தில் நமது ஆட்சி தான், எப்பவும் நாம் தடுப்பு ஆட்டத்திற்கு போகக்கூடாது, அடித்து ஆட வேண்டும். முதல் அடி நம்ம அடியாக இருக்க வேண்டும், இது வேற அடி என்று தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நகைச்சுவையாக் கூறினார். எப்படி எங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று சிலர் சொல்லலாம். அது முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, துணை முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை. தமிழ்நாட்டை காப்பாற்ற உரிய தகுதி படைத்த ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி…

Read More

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரபலமான அபர்ணதி குறித்து நடிகர் ஆர்யாவுடன் தொடர்பான தகவல்கள் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்துகின்றன.

Read More

மணக்கும் ரோஜா பூவுடன் வீட்டிலேயே சுவையான அல்வா செய்வது எப்படி என்பதைக் கூறும் எளிய செய்முறை விளக்கம்.

Read More

சிவகார்த்திகேயன் தொடர்பான சமீபத்திய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Read More

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் விநாயகர் திருக்கோவில் பக்தர்களுக்கு அருள் வழங்கும் சிறப்பு தலமாக கருதப்படுகிறது.

Read More

ஃபரினா ஆசாத் தொடர்பான சமீபத்திய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

Read More