Author: Prime Reporter

சுண்டைக்காய் சட்னி உடல் நலத்திற்கு சிறந்தது; செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய சுவையான உணவு.

Read More

வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் செரிமானம் மேம்பட்டு, சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடல் நலம் பலப்படும்.

Read More

வீட்டில் பெருமாள் சிலை வைப்பதால் அமைதி, செல்வ வளம், குடும்ப ஒற்றுமை, ஆன்மிக முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

Read More

மாம்பழ ஃபேஸ் பேக் சருமத்தை இயற்கையாக பொலிவூட்டி, கரும்புள்ளிகள் குறைத்து, கோடைகாலத்தில் குளிர்ச்சி தரும் சிறந்த அழகு குறிப்பாகும்.

Read More

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், அஇஅதிமுக உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். அதிமுக, பாஜக உள்ள என்டிஏ கூட்டணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எண்ணியிருந்தார். கடைசி வரை கூட்டணிக்குள் விடாமல் பார்த்துக் கொண்டவர் இபிஎஸ். சட்டப்பேரவை நெருங்கும் நிலையில், பாஜகவிடம் இருந்து சிக்னல் கிடைக்காததால் ஓபிஎஸ், தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியதால், திமுகவில் இணைவார் என பேசப்பட்டது. இது குறித்து அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள், அதிமுகவுக்கு ஓபிஎஸ் செய்யும் மிகப்பெரிய துரோகம் இது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் அவரை மன்னிக்காது என கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று ஓபிஎஸ், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் அதே போல அவரது மகனும் முன்னாள் எம்பியுமான, ஓபி ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.…

Read More

ராஷ்மிகா மந்தன்னா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Read More

சன் டிவி சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் டிவியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள். அப்படி சன்டிவயில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாமே பயங்கர ஹிட். அதுவும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும், அன்னம், மூன்று முடிச்சு, மருமகள், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது என எல்லாமே இல்லத்தரசிகளின் ஃ பேவரைட் லிஸ்ட் தான். குறிப்பாக இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டில் முதல் இடங்களை பிடித்துவிடும். இந்த நிலையில் தான் புதிய சீரியல் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு பதில் எந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் புதிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. துளசி என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஷ்ராவனிதா ஹீரோயினாகவும், சுந்தரி மற்றும் சிங்கப்பெண்ணே சீரியலில் வந்த அருண் குமார் ஹீரோவாகவும் நடிக்க உள்ளனர். View this post on Instagram A post shared by TSE ❤ (@tamil_serials_exclusive) ஷ்ராவனிதா…

Read More

ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் இன்று திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். முன்னதாக நடிகை ராஷ்மிகாவும், நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றனர். ஆனால் இந்த ஜோடி ஒரு சில காரணங்களால் பிரிந்தது. ஒரு முறை பேட்டியில் கூட, ஒரு டாக்ஸிக் உறவில் இருந்து என்னை மீட்டவர் விஜய் தேவரகொண்டாதான் என ராஷ்மிகா ஓபனாகவே கூறியிருந்தார். இதனால் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் – ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் தங்களுக்கு வந்ததா என காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கேள்வி கேட்ட உடனே நன்றி என பதிலளித்து சென்றார். ஏன் அவருக்கு இவ்வளவு…

Read More

காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் வர தவெக அழைத்து வருவதாக சமீபத்தில் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இது குறித்து விளக்கமளித்த காங்., எம்பி விஜய் வசந்த், தவெக – காங்., கூட்டணி என கிரிஷ் சோடங்கர் பேசியது அவரது சொந்த கருத்து, எதுவாக இருந்தாலும் கட்சி தலைமையே முடிவு எடுப்பர் என விஜய் வசந்தி தெரிவித்திருந்தார். இவரது கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் விஜய் வசந்த் எம்பி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் உண்மையான ஒரு போராளியாக, எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடாங்கர் அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் ஊடகங்களுக்கு கூறிய சமீபத்திய என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதை விளக்கிக் கூற விரும்புகிறேன். நான் கூற நினைத்தது இதுவே: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தைக்…

Read More

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More