Author: Prime Reporter
நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தொடர்பான புதிய திரைப்பட அப்டேட்கள், சமூக கருத்துக்கள் ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
நடிகை சமந்தா சமீபத்திய ஓபன் டாக் பேட்டியில் தனது வாழ்க்கை, சினிமா மற்றும் சவால்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்தார்.
பால்மணம் மாறாத மழலைகள் மீது தொடர்ந்து பாலியல் வேட்டை நடத்திய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, திமுக இளைஞர் அணி கிளைச் செயலாளராக இருக்கும் பெரியநாயகம் என்ற மிருகத்தின் பாலியல் வெறிக்கு, 2 வயது பெண் குழந்தை பலியாகியுள்ள செய்தியறிந்து எனது ஈரக்குலையே நடுங்குகிறது. பால்மணம் மாறாத மழலைகள் மீது தொடர்ந்து பாலியல் வேட்டை நடத்தும் கயவர் கூட்டத்தினைக் கூண்டோடு கொன்றொழித்து விடுமளவிற்கு கோபம் வருகிறது. “திமுககாரன்” என்ற ஒற்றை அடைமொழியை வைத்துக் கொண்டு, உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களைத் தொடுக்கும் உடன்பிறப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய திரு. ஸ்டாலின் அவர்கள், அவர்களுக்குக் கட்சிப் பதவி கொடுத்து தமது கூடாரத்திற்குள் கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது. அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து, எனது ஆன்மாவின்…
நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். வரும் 2026 தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி தீவிர பணிகளை ஆற்றி வருகிறது- இந்த நிலையில் விஜய்யின் காதல் மனைவியான சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது சினிமா வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா, இலங்கையை சேர்ந்தவர் மட்டுமல்லாமல், விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், சஞ்சய், திவ்யா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சங்கீதா. அண்மைக் காலமாக விஜய் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் மனைவி பங்கேற்காதது குறித்து பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் விஜய்க்கு உறுதுணையாக இருந்தவர் சங்கீதா. விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்க மனைவி சங்கீதாவும் ஒரு காரணம். விஜய்யின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பில் சங்கீதா உதவி செய்ததாக கூறப்படுகிறது. மகன்…
நடிகை சினேகா தொடர்பான சமீபத்திய செய்திகள், திரைப்பட அப்டேட்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை விவரங்கள் ரசிகர்களிடையே கவனம் பெறுகின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது மகனுடன் திமுகவில் இணைந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அஇஅதிமுகவும் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், கூச்சமே இல்லையா ஓ.பன்னீர்செல்வம்? “ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி,அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ,உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான அஇஅதிமுக தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தன்னா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மார்ச் 1 முதல் சிம் கார்ட் இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது குறித்து புதிய விதி அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அரசு திட்டங்கள் செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது மகனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எப்பொழுது… ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ எந்த கட்சி ஒரு பெண் என்றும்…
