Author: Prime Reporter

திருமண நிகழ்ச்சியில் ராஷ்மிகா அணிந்திருந்த நகைகளின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

திமுக உருவாக்கிய மெகா கூட்டணி தோல்வி பயத்தின் வெளிப்பாடு என நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்து தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றார்

Read More

பட்டியலின பழங்குடியின மருத்துவ மாணவர்களிடம் ஐந்தாம் ஆண்டு கட்டணம் முன்கூட்டியே வசூலிப்பது குறித்து திமுக அரசை அன்புமணி கடுமையாக விமர்சித்தார்

Read More

நல்லகண்ணு அவர்களின் வீரவணக்க நிகழ்ச்சியில், நலம் விசாரித்துக் கொண்ட திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து செவ்வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, த.வெ.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் திமுக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பேரிழப்பு. பொது வாழ்க்கையில்…

Read More

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் வைரல் பேச்சு உருவாகியுள்ளது.

Read More

சமூக வலைதளங்களுக்கு வந்தாலே விஜய்யை பற்றியும் அவரது மனைவியை பற்றியும் தான் பேச்சாக உள்ளது. விவாகரத்து சர்ச்சை விவாதமாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக விஜய் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் அவரது மனைவி பங்கேற்காதது சர்ச்சை எழுந்தது. இருப்பினும் அது குறித்து விஜய் எதுவும் பேசாததால் இந்த பேச்சுகள் முடங்கியே இருந்தன. ஆனால் நேற்று விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விவாகரத்து அதிர்ச்சியை விட, சங்கீதா வைத்த காரணங்கள்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு விஜய் வைத்திருந்ததாகவும், தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் கூறுவேன் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார். நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்திருந்ததால் எனக்கும் விஜய்க்கும் 2021ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டது. தனது மகன் மற்றம் மகளுடன் லண்டனில் நான் வசித்து வந்தேன். பின்னர் பிரச்சனை…

Read More

கோயம்புத்தூர் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்தது.

Read More

நடிகரும், தவெக தலைவருமான விஜய், அரசியலில் நுழைந்தது முதல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றார். 2026 தேர்தல் வருவதற்குள் மாதம் மாதம் அவர் சந்தித்த நல்லது, கெட்டது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.. தவெக தலைவர் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூர் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்தேறிய போது, உடனே விஜய், விமானத்தில் சென்னைக்கு பறந்து விட்டார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் விஜய்க்கு மனிதாபிமானமே இல்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்க கூட மனம் இல்லை என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர்களின் குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு வர வைத்து அவர் சந்தித்து பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.…

Read More