Author: Prime Reporter

சென்னையில் யூடியூபர் மோனலிசாவை சந்திக்க முயன்று வீட்டை விட்டு வெளியேறிய கோவை பள்ளி மாணவிகள் 4 பேர் ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்பு.

Read More

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ; கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வும் அம்போ என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதன் பின் மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் மாதம் நிறைவடைந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களில் தகுதியுடையவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3&ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி…

Read More

கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகை வடிவமைப்பாளர் ராஜா மீது நடவடிக்கை கோரிக்கை.

Read More

தனது மகளைத் தூங்க வைப்பதற்காக ‘தமிழ்ப்படம் 2’ பாணியில் பிரபல நடிகர் சுடிதார் அணிந்து வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More

வாழைப்பூ ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு அலர்ஜி மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். யார் தவிர்க்க வேண்டும் என்பதன் விரிவான தொகுப்பு.

Read More

நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஹனி ரோஸிடம் தவறாக நடக்க முயன்ற நபரால் பரபரப்பு. முகம் சுளிக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் கடும் கண்டனம்.

Read More

பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம் வெளியிட்டுள்ள கிளாமர் உடை செல்பி புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அவரது லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுகவில் உள்ள பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசிக்க நேற்று பியூஷ் கோயல் சென்னை வந்தார். கமலாலயத்தில் நடத்திய ஆலோசனையின் போது, அண்ணாமலை மீண்டும் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கையை முன் வைத்ததாக கூறப்படுகிறது இனி உங்க வங்கி கணக்கை மாற்றாமல் வேறு வங்கிக்கு சுலபமாக மாற்றலாம்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு! இதனால் அண்ணாமலையை களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளது. அதே சமயம், கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அண்ணாமலைக்கு, கோவை வடக்கு தொகுதி கிடைக்கும் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் மொடக்குறிச்சி தொகுதியை ஒதுக்கலாம் என பியூஷ்…

Read More

வங்கிக் கணக்கு சேவைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றும் வசதியைப் போன்றே, இனி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்மொழிவு, ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட Payments Vision 2028 ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, “Payments Switching Service (PaSS)” எனப்படும் மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் போது, அவர்களுடன் தொடர்புடைய அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படும். குறிப்பாக, EMI கட்டணங்கள், SIP முதலீடுகள், கடன் தொடர்பான பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை எந்த தடங்கலும் இல்லாமல் தொடரும்…

Read More

பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தபோது அங்கிருந்த அதிகாரியின் ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது. டிவிகே தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

Read More