Author: Prime Reporter
ஜூலி விஜய் தொடர்பான சமீபத்திய தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது தற்போது அனைவரும் எதிர்பார்க்கும் புதிய அப்டேட் குறித்து தகவல்.
சஞ்சய் விஜய் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.
வீட்டிலேயே புருவங்களை அழகாக வடிவமைக்க சில எளிய டிப்ஸ்களை பின்பற்றி இயற்கையான மற்றும் செம்மையான லுக்கை பெறலாம்.
பாகற்காயுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பு தரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வறுத்த பூண்டு மிளகாய் சட்னி காரமும் மணமும் நிறைந்து, இட்லி தோசைக்கு சிறந்த சுவையூட்டியாக வீட்டில் எளிதில் தயாரிக்கலாம்.
ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை திரிஷா. 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் சினிமா கேரியரில் படு பிஸியாக வலம் வருகிறார். திரிஷாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் பரவி வருகின்றன. ஆனால் எதற்கும் சளைக்காமல், பதிலடி கொடுத்து வரும் திரிஷா குறித்து அண்மையில் ஒரு கட்சி தலைவர் பிரபல நடிகருடன் ஒப்பிட்டு பேசியது வைரலானது. இதன் பின் நேரடியாக கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா, தற்போது அவரது பழைய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திரிஷா ஒரு பதிவை போட்டார். அதில் அவர் சேலையுடன் வெட்கி தலை குனிந்திருப்பது போலவும், அவர் தலையில் மல்லிகைப்பூவை யாரோ ஒருவர் வைப்பதும் போல அந்த புகைப்படம் இருந்தது. மேலும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்த திரிஷா, என்றும் காதல் வெல்லும் என்றும், பின்னணியில் சிநேகிதனே..ரகசிய சிநேகிதனே பாடல் ஒலித்தவாறு…
நடிகை திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தி.மு.க காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார் மாநிலங்களவை இடம் உறுதி அளித்ததாகவும் கூறினார்
அந்த விஷயத்தால் ஏடாகூடமாக சிக்க போகும் விஜய்.. சங்கீதா போட்ட மாஸ்டர் பிளான்.. எலக்ஷன் டைம்ல இது வேற!
விஜய் அரசியல் வருகை மற்றும் தேர்தல் சூழலில் சங்கீதாவைச் சுற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்–சங்கீதா பிரச்சனை குறித்து மாதம்பட்டி மனைவி ஸ்ருதி கூறிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
