Author: Prime Reporter

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன? சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே? திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!…

Read More

பாலுடன் மீன், புளிப்புப் பழங்கள் அல்லது உப்பு சேர்த்த உணவுகளை உண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்த விரிவான தொகுப்பு.

Read More

திரையுலகமே திரண்டு வந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு விழா! வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சங்கமம் இதோ.

Read More

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், சில கவர்ச்சிப் பாடல்களைப் பாடியதற்காகத் தான் வருந்துவதாகவும், இனி அதுபோன்ற பாடல்களைத் தவிர்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

சிக்ஸ் பேக் வைப்பதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து நடிகர் பரத் பகிர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Read More

தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்கள் அரசியல் வலிமையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இந்த தேர்தலை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பட்டாளி மக்கள் கட்சி (பாமக) ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து சந்திக்கத் தயாராகி வருகிறது. இந்த கூட்டணி அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சூழலில், தமிழ் திரைப்பட உலகில் பல ஆண்டுகள் சிறப்பாக நடித்த பழம்பெரும் நடிகையான லதா அரசியலில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் அலுவலகத்திற்கு நேரில் சென்ற நடிகை லதா, அவரை மரியாதையுடன் சந்தித்து கட்சியில் இணையும் தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை…

Read More

லெஜண்ட் சரவணன் – துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது; ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளால் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

வாகனத் தவணைக்கு பணம் தராததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக்கொன்ற இருவருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More

தென்னிந்தியாவின் அடையாளமான இட்லி மற்றும் மொறுமொறுப்பான மெது வடை ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்; காலை உணவுக்கு ஏற்ற ஆரோக்கியமான டிப்ஸ் இதோ.

Read More

தஞ்சையில் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாநில அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்பது தெரிந்திருந்தும் ‘நீட் விலக்கு’ குறித்து ஏன் வாக்குறுதி வழங்கப்பட்டது என விஜய் எழுப்பிய கேள்வி பொருத்தமானது என்றார். அதேபோல் பெண்களுக்கு 100 ரூபாய் சிலிண்டர் மானியம், கரும்பு கொள்முதல் விலை உயர்வு போன்ற அறிவிப்புகள் குறித்து விஜய் முன்வைத்த கேள்விகளும் கவனிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டார். மேலும், ‘டெல்லி அணி – சென்னை அணி’ என்று விஜய் நகைச்சுவையாக கூறிய கருத்தை அரசியல் கோணத்தில் பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார். அதே நேரத்தில், விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து அவர் அக்கறை காட்டியதையும் பாராட்டிய தமிழிசை, வெயிலில் தொண்டர்கள் அவதிப்படாமல் இருக்க மேடைக்கு மேற்கூரை அமைக்கப்பட்டதற்கு தனது வரவேற்பையும்…

Read More