Author: Prime Reporter

விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார். ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி…

Read More

கருப்பு கவுனி அரிசி பல சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவு. உடல் நலம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது.

Read More

சிவப்பு கவுனி அரிசி உடலுக்கு பல நன்மைகள் தரும் பாரம்பரிய அரிசி வகை. இதன் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.

Read More

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்ப்டடுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 உயர்ந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி பட்டும் படாமல், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இதுவரை ரூ.868.50 ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.928 ஆக அதிகரித்திருக்கிறது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு…

Read More

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தை சேர்ந்த காவலரின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது! அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களைக் காப்பதற்காக சீருடையணிந்த காவலர்களே குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது. போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பைக் களவாடும் கயவர்கள்!சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி…

Read More

திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது, இதற்கு திமுக அரசுக்கு கண்டனம் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக – காங்கிரஸ்…

Read More

நடிகரும், தவெக தலைவருமான விஜய் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. விஜய்யின் அரசியல் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தினமும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்ததில் இருந்து எந்த கட்சியும் விஜய் கட்சியுடன் இன்று வரை கூட்டணி போட வரவில்லை. விஜய் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களில் ஏதாவது அசம்பாவதிங்களும் அரங்கேறி வருவதால், அவரை பேசாத மீடியாக்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது. போதாக் குறைக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயல் வீசி வருகிறது. விவாகரத்து கேட்ட மனைவி சங்கீதா, ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளதால் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என ஓபனாக பேசியுள்ளார். மேலும் எனக்கு நெருக்கடி கொடுத்தால், அந்த நடிகையின் பெயரை பொதுவெளியில் வெளியிட நேரிடும் என அவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது தமிழக மீடியாக்களுக்கு இரையாக மாறியது. விஜய் அரசியலுக்கு ஆகமாட்டார் என பல…

Read More

திமுகவின் நலனுக்காக, தமிழகத்தின் உரிமையைப் பலிகடா ஆக்க முடியாது. தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வன்மையாக கண்டித்துள்ளார்.

Read More

34 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சூர்யா என்பவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியான ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் தனிமையில் இருந்த 34 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வீட்டுக்குள் போலீசார் சீருடையில் காவலர் சூர்யா அத்துமீறி நடந்துள்ளார். போதையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய காவலரான சூர்யா என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண்மணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுதற்போது விசாரணையில் இருந்த காவலர் சூர்யா ஒழுங்கினத்தில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

விஜய் திரிஷா குறித்து ஏராளமான விமர்சனங்கள் வரும் நிலையில் நேற்று மாலை இருவரும் தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவுக்கு ஜோடியாக வந்தது பேசு பொருளானது. இந்த நிலையில் இன்று திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் அழகாக இருக்கீங்க குந்தவை என வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஒரு பக்கம் திரிஷா மீது விமர்சனம் விழுந்தாலும், அவர் இந்த பதிவை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் பிறந்தநாளுக்கு தான் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருகிறார் திரிஷா. அண்மையில் கூட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் – திரிஷா குறித்து பேசியதற்கு, திரிஷா தனது சொந்த விஷயங்களை அரசியலாக்க வேண்டாம் என கூறியிருந்தார். View this post on Instagram A post shared by…

Read More