Author: Prime Reporter
Indian National Congress மற்றும் Dravida Munnetra Kazhagam இடையே புதுச்சேரியில் நடைபெறவுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தை எங்கு நடைபெற வேண்டும் என்ற விவகாரமே இரு கட்சிகளுக்கிடையே சிறிய இழுபறியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பு தங்களின் கட்சி அலுவலகத்திலேயே கூட்டணி ஆலோசனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், அதே நேரத்தில் திமுக தரப்பு தங்களது அலுவலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, எந்த கட்சி பெரிய கூட்டணி கட்சி என்ற விவாதம் இரு தரப்பினரிடமும் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்தில் இருந்ததைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தரப்பு திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கோரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 18…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வதந்திகளுக்கு இடையே, தனது மகன் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பகிர்ந்த உருக்கமான பழைய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.
கடின உழைப்பால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக முன்னேறியவர் நடிகர் அர்ஜூன். கட்டுமஸ்தான உடம்பை வைத்து சிலிரிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தவர். இவரது மகள் ஐஸ்வர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியை காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிளாக்பஸ்டர் படமான கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தும் நான் மறுத்துவிட்டேன், விஜய் கூட நடிக்காமல் போனது வருத்தம்தான். பல நடிகைகளிடம் அந்த கதை போனது, இப்படி பல படங்களை நான் மிஸ் செய்துள்ளேன், அது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது என வருத்தமாக தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருமா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி பங்கீடு தொடர்பாக M. K. Stalin தலைமையிலான Dravida Munnetra Kazhagam கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான அமைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தினந்தோறும் புதிய கட்சிகள் இணைந்து கூட்டணியின் வலிமையை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஈடான மாற்று கூட்டணி இன்னும் உருவாகவில்லை என்றும் தெரிவித்தார். தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி முக்கியமான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், ஒரு…
ஏஜிஎஸ் வீட்டு திருமண விழாவில் விஜய் – த்ரிஷா ஜோடியாக கலந்துகொண்ட விவகாரத்தில், பிரபலங்கள் தெரிவித்துள்ள கடுமையான விமர்சனங்கள் குறித்த முழு விவரம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறைக்கென தலைவர் ( DGP ) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான…
கோவையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி, இளைஞர் காரின் கூரை மீதே பறந்து விழுந்த திக் திக் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
விஜய் இமேஜை கெடுக்க திமுக முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். கட்சி முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இதனால் விஜய்க்கு ஆதரவு அதிகமானது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளது என்றும், அரசியலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என சமீபத்திய கணிப்புகள் கூறின. இதனிடையே தான் விஜய் மீது தினம் தினம் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. காரணம், விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான். 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக பகீர் கிளப்பினார். ஒரு புறம் விஜய் மீது விமர்சனங்கள் எழு, 2021ல் பிரிந்து வாழ்வது என்றால் அவர் அரசியலில் நுழைந்த பின்னர் விவாகரத்து மனு எதற்கு என்ற கேள்வியையும்…
தலைப்பேன் தொல்லையை அடியோடு ஒழிக்க இயற்கை வழிகள், எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் காக்கும் வழிமுறைகள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.
