Author: Prime Reporter
நடிகை பூஜா ஹெக்டே அணிந்த புதிய லக்ஷுரி கை கடிகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது இன்று அதன் விலை விவரம் வெளியாகியுள்ளது .
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவர்கள் நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குவதாகவும், அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேளுங்கள்…
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக உயரிய மரியாதை வைத்துள்ள ஒரு நபர் தான் டி ராஜேந்தர். எளிமையான நடிப்பு, நடிகைகளை தொடாமல் நடிப்பதில் வல்லவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட டி ராஜேந்தர், 80 களில் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். அவர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி நாளை வெளியாக உள்ளது. இவர் உடன் நடித்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்டார். உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை இயக்கும் போது தான் திருமணம் ஆகியிருந்தது. அந்த சமயம் உஷா, ராஜேந்தரை விட்டு பிரிந்து அமெரிக்க சென்றிருந்தார். அவரை நினைத்து போட்ட பாடல்தான், கங்கரை கரை காற்றே நில்லு, வஞ்சி தனை பார்த்தால் சொல்லு. டியூன் போட்டு, பாடலை எழுதி கேஜே யேசுதாஸை பாட சொல்லியுள்ளார். அவரும் உணர்வுப்பூர்வமாக பாட, பாட்டு இப்போது வரைக்கும்…
இன்றைய தங்க விலை நிலவரம் நகரங்கள் வாரியாக மாற்றம் காணப்படுகிறது முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன தற்போதைய சந்தை.
சாய் பல்லவி, தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி பின்னர் மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். பிரேமம் படத்தால் பிரபலமான சாய் பல்லவிக்கு தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. நடிப்பு, நடனம் என பின்னி பெடலெடுக்கும் சாய் பல்லவி, நிஜத்தில் ஒரு மருத்துவர். ஏகப்பட்ட திறமை வைத்திருந்த சாய் பல்லவி தற்போது இந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார். அமரன், கார்கி படங்கள் தமிழில் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில், தனுஷ் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். இதை தவிர கல்கி படத்தின் அடுத்த பாகத்தில், தீபிகா படுகோனேவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், தனுஷ் உடன் நடிக்கும் D55 படத்தில் தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளார். ஏற்கனவே தனுஷ் உடன்…
வெண்டைக்காய் நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா என்பதை மருத்துவர்கள் விளக்குகின்றனர் இந்த செய்தியில் ஆரோக்கியமான பயன்பாடு மற்றும் சாத்தியமான அபாயங்கள் பற்றியும்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் கருப்பு திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா, நடிகை ஜோதிகாவை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், உண்மையில் இவர்கள் காதலுக்கு ஊன்றுகோலாக இருந்தது ஒரு நடிகைதான் என சிவக்குமார் கூறியுள்ளார். சிவக்குமார் கூறியதாவது, சூர்யா – ஜோதிகா காதலுக்கு முக்கிய காரணமே நடிகை ராதிகாதான், உயிரிலே கலந்தது திரைப்படத்தின் படப்பிடிப்பில், ஜோதிகாவிடம் போய் பேச சொல்ல சூர்யாவை தூண்டிவிட்டார். நான் 150 நாயகிகளிடம் லவ் பண்றமாதிரி நடிச்சிருக்கேன். நான் என் மகனுடைய காதலுக்கு எப்படி தடையாக இருக்க முடியும் என வெளிப்படையாகவே சிவக்குமார் பேசினார்.
அன்றாடம் நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்வது தூய்மை பணியாளர்கள் மட்டும்தான். குப்பை என்று பாராமல், நேசத்தோடு பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பெரியதாக யாரும் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் இன்று தூய்மை பணியாளர்கள் என்றால் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது அவர்களின் பதவிக்கு… காரணம் ஒரே ஒரு பெண் தான். அவர் தான் பத்மா. சென்னையில் குப்பையை அள்ளும் போது கிடைத்த 45 சவரன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்பைடத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மனிநேயத்தை மீண்டும் நினைவுப்படுத்திய இந்த நிகழ்வு வைரலானதை தொடர்ந்து பத்மாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் தாண்ட பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். பத்மா போட்ட விதை தான்.. தற்போது மரமாக எழ துளிர்விட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பலர் குப்பைகளை அள்ளும் போது கிடந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்பைடத்து பாராட்டுகளை பெற்று…
நடிகை ஸ்ரீலீலா படத்தில் நடித்துக் கொண்டே படிப்பையும் முடித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் பிஸியான நாயகியாக வலம் வருகிறார். தற்போது தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பதில் கவனம் செலுத்தினாலும், படிப்பிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தி வருகிறார். அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா 24 வயதில் சாதனைகளை படைத்துள்ளார். அவர் தாயார் டாக்டர் என்பதால் இவரும் அதை படிக்க விரும்பினார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது படிப்பை தொடர்ந்துள்ளார். மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பட்டத்தை வாங்கி பட்டையை கிளப்பியுள்ளார். மேடையில் அவர் கருஞ்சிவ்பு நிற பட்டமளிப்பு அங்கி அணிந்து பட்டம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனர். 24 வயதில் ஸ்ரீலீலாவின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள், மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது
