Author: Prime Reporter
ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை பகுதிகளில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வீடியோவுடன் அவர் போட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது. ஆனால், இன்னும் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது.… pic.twitter.com/iMLIG6BMz7— K.Annamalai (@annamalai_k) April 3, 2026 தேர்தல் நேரம் என்பதற்காக,…
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, ஆரோக்கியம் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் வீட்டிலேயே எளிமையான முறையில் சுவையாக செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை இதோ.
சின்ன வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் அது உடல் ஆரோக்கியத்திற்கு வழங்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் ஜோடி சேரும் நடிகை நயன்தாரா, இப்படத்திற்காக வாங்கியுள்ள பிரம்மாண்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற மூன்று நபர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக பரவிய தகவலை மறுத்த சமந்தா, அவருக்கு இருக்கும் ‘ஹைப்பர் மேக்ஸ்’ நகைச்சுவை உணர்வு குறித்து சுவாரசியமாக பேசியுள்ளார்.
தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் தங்களைப்போல அல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருவதோடு, ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நல்கி வருபவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்! அதுமட்டுமல்லாது, தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டின் அருமையையும் நன்கு உணர்ந்து, உலகெங்கிலும் தமிழ் மண்ணின் புகழைப் பரப்பி வருபவர் நமது பிரதமர் அவர்கள். நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு! இந்நிலையில், அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் என எந்தவொரு அடிப்படையுமின்றி புரளியைக் கிளப்புவது தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல!திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைக்கும் கோப்பல்ஸ் தத்துவத்தைக்…
வரும் தேர்தலில் என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான் என பதிவிட்டுள்ள நடிகைக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். நடிகை வினோதினி, குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் மநீம கட்சியில் பணியாற்றி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தனது ஆதரவு திமுக கட்சிக்கு என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத்த் தேர்தலில்,ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கு என் ஆதரவை வழங்க விழைகிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவளல்ல, எவ்வித பொறுப்போ பதவியோ வகிக்கவில்லை. எனது அரசியல் கருத்துக்களை முன்வைக்க எந்த நேரத்துலும் யாரிடமிருந்தும் பணமோ பொருளோ பெறவில்லை என்பதை இங்கு தெளிவாக பதிவு செய்கிறேன். கேப்டன் குறித்து சந்தர்ப்பவாத பேச்சு… பியூஷ் கோயலுக்கு எல்.கே சுதீஷ் கண்டனம்! 2002இல் சம்பாதிக்கத் தொடங்கிய நாள்…
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் அவர்கள் குறித்தும் தவறான கருத்தை கூறிய பியூஷ் கோயலுக்கு, சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள், தமிழ்நாடு அரசியல் குறித்து விஜய்க்கு தெரியவில்லை என்று சில கருத்துகளை முன்வைத்தார். அதோடு நிறுத்தாமல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் அவர்கள் குறித்தும் தவறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை.. வெளியானது விஜய் டிவி சீரியல்களின் TRP தரவரிசை! கேப்டன் அவர்கள் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை தொடங்கி சட்டமன்றத்தில் கால் பதித்த அவர், சட்டமன்ற எதிர்க்கட்சித்…
சீரியல்கள் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இதனால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் இல்லத்தரசிகள் மத்தியில் தனியிடம் உண்டு. இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்களே டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடத்தையும் பிடித்துவிடும். மனம் கவர்ந்த சீரியல்கள், அடுத்தடுத்து திருப்பங்கள் என உன்னிப்பாக மக்கள் கவனத்தை பெறக்கூடும் சீரியல்கள் மிகக்குறைவு. அப்படித்தான் விஜய் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள், அடுத்தது என்ன என்று பார்க்கும் அளவுக்கு திருப்பம் உடையதாக உள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் வரிசையில் அண்மையில் ஒளிபரப்பான அழகே அழகு சீரியல் டாப் இடத்தை பிடித்துள்ளது. ஏண்டா டேய்… விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை விரட்டி சென்று மிரட்டிய பெண்..! இல்லத்தரசிகளின் அபிமான சீரியல்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது. இந்த…
