Author: Prime Reporter
எண்ணெய் இல்லாமல், அடுப்பு பயன்படுத்தாமல் வீட்டிலேயே மென்மையான இட்லி மற்றும் சுவையான சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.
MGR குறித்து அவதூறாகப் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் மன்னிப்பு கோரி பேச வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன. இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி! எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம்! தமிழக மகளிரைக்…
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை – பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1, 000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும் நாடகங்களுக்கு, வரும் சட்டமன்றத்தேர்தலில் தமிழக பெண்கள் நடத்தப் போகும் மௌனப் புரட்சியே பதில் சொல்லும். கல்வி தொடர்பான பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான சூழல் உருவாகியிருப்பதை பார்க்கும் போது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கிருஷ்ணகிரியில்…
சுந்தர் சி உடன் 26வது திருமண ஆண்டு விழா கொண்டாடிய குஷ்பு சுந்தர்ங்க் குடும்பத்துடன் அழகான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
உசுரு போகணும்னு.. ‘பகீர்’ கிளப்பிய நாஞ்சில் விஜயன்; டெய்லி நைட் குடிச்சிட்டு மனைவி கண்ணீர் பேட்டி..!
நாஞ்சில் விஜயன் மனைவியுடன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சை பேசப்படும் நிலையில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வருவதற்கு ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், திருச்சியில் இருந்து சென்னைக்கு கல்லூரி புராஜக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மாணவி முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பியும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதுதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற மாநிலமாக விடியா திராவிட மாடல் ஆட்சி மாற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் எத்தனை பாலியல் புகார்கள், எத்தனை குற்றங்கள்? முதல்வர் ஸ்டாலின் அவர்களே இன்னும் ஒருமாதம் தான் நம் ஆட்சி இருக்கப் போகிறது? சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தால் என்ன என்ற…
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருள் புழக்கம், மது என சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் முற்றிலும் சீரழிந்துள்தாக அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் மகிழுந்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது. திருச்சியிலிருந்து புராஜெக்ட் பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி வெளியில் செல்வதற்காக காத்திருந்த போது, மகிழுந்தில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று முகத்தில் மயக்கப் பொடியை பூசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் சில மணி நேரம் கழித்து அவரை வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடந்த…
பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் எமன் வேடமணிந்து ஹெல்மெட், சீட் பெல்ட் அவசியம் வலியுறுத்தினர்.
