Author: Prime Reporter

சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது – சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின்…

Read More

ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் அபரிமிதமான ஆன்மீக பலன்கள் மற்றும் அதன் நேர்மறை ஆற்றல் குறித்த விரிவான தகவல்கள் இதோ.

Read More

தமிழகத்தில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பம்பரம் சூழன்று பணியாற்றி வருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக – பாஜக, நாதக, தவெக என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பணிகளை மேற்கெண்டு வரும் நிலையில் அதிமுக கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான எஸ்ஆர் சேகர், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்தி வரும் என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு வாக்குப்பதிவு – ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை – மே 4, மே 4 அன்று காலை 9 மணி…

Read More

விஜய்யின் எளிமை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் அஜித் இட்லி சமைத்து கொடுத்தது குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் முன்பு பேசிய பழைய கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Read More

விஜய் விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜான் விஜய், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் விவாதிப்பது தவறு என்றார்.

Read More

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ்களில் பணியாற்றக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை.

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஏப்ரல் 20 முதல் மே 4 வரை பதற்றமான காலம் இருக்கலாம் என ஜோதிடர்கள் கணிப்பு.

Read More

“செத்தாலும் கோழையாக சாகமாட்டேன்” – ரஜினிகாந்தின் பழைய ஆவேசப் பேச்சு மீண்டும் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

Read More

66 வயது மூதாட்டியை கூட விட்டு வைக்கல, திமுக ஆட்சியில் தொடரும் அவலம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது. எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,…

Read More