Author: Prime Reporter

இப்தார் நிகழ்ச்சியில் வாயிலிருந்து ஏதோ எடுத்ததாக வைரலான வீடியோ குறித்து நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார்.

Read More

மோசடியில் ஈடுபட்டதால் கடுமையான நடிவடிக்கை எடுப்பேன் என பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு எச்சரித்துள்ளார். இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக செயல்பட்டு வரும் Amazon India மீது நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருள் கிடைக்காத நிலையில், அது “டெலிவரி செய்யப்பட்டுவிட்டது” என்று காட்டப்பட்டதாகவும், கடந்த 40 நாட்களாக வாடிக்கையாளர் சேவை மையம் எந்த தீர்வும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “அமேசான் இந்தியா எப்போது முதல் இவ்வாறான மோசடி செயல்களில் ஈடுபடத் தொடங்கியது என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் முன்பே பணம் செலுத்தி ஆர்டர் செய்திருந்த பெரிய அளவிலான ஃபர்னிச்சர் பொருள், என் அம்மாவிடம் வந்து சேரவில்லை. ஆனால், அமேசான் தரப்பில் அது டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக காட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரச்சினையைத் தீர்க்க வாடிக்கையாளர்…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அன்றே தெரிந்துவிடும். இதனிடையே அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்று வரும் நிலையில், திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் , தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இந்தத் தேர்தலை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. தமிழ்நாடு மிக மோசமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது கஞ்சா இராஜ்ஜியம்…

Read More

மாடியிலிருந்து மாணவர் ஒருவர் பூனையைத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மின்சார கம்பியில் பட்டு சுமார் 3 வயது பெண் மயில் உயிரிழந்தது.

Read More

சிறுநீரகக் கற்களை இயற்கையான முறையில் கரைத்து வெளியேற்ற உதவும் சிறுகண் பீளை மூலிகை டீ தயாரிக்கும் முறை மற்றும் அதன் அபரிமிதமான மருத்துவப் பயன்கள் இதோ.

Read More

நெல்லை கல்யாண வீடுகளில் பிரபலமான வத்தக்குழம்பு எப்படி செய்வது? மணமும் சுவையும் நிறைந்த இந்த பாரம்பரிய சமையல் ரெசிபி பாருங்கள்.

Read More

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்” (IPDS) அமைப்பு மாநிலம் முழுவதும் விரிவான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. ஜனவரி 26 முதல் மார்ச் 10, 2026 வரை நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழகத்தின் 38 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 234 தொகுதிகளில் இருந்து மொத்தம் 23,329 வாக்காளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் திருநாவுக்கரசு.சி தலைமையிலான குழு இந்த ஆய்வை முன்னெடுத்தது. சமூக மற்றும் கலாச்சார உளவியல் அடிப்படையில் மக்களின் அரசியல் மனநிலையை புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு ஆய்வில், தற்போதைய அரசின் சில நலத்திட்டங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக காலை உணவுத் திட்டம் 73% பேரால் நல்ல திட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், விடியல் பயணத்…

Read More

நடிகர் Ravi Mohan முன்னாள் மனைவி Aarti Ravi தனது வாழ்க்கை குறித்து பகிர்ந்த புதிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Read More