Author: Prime Reporter
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது; பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி
கோவை அவிநாசி மேம்பாலத்தில் மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்ற இருசக்கர வாகன காட்சி வைரலாகி போலீஸ் விசாரணை தீவிரமாகிறது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை
கோவை லுலுமாலில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் வாந்தி எடுத்து பாதிப்பு ஏற்பட்டதால் நிர்வாக அலட்சியத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
கேஸ், எண்ணெய் அல்லது வேகவைக்க வேண்டிய அவசியம் இன்றி, பத்தே நிமிடங்களில் ஆரோக்கியமான மற்றும் சுவையான தக்காளி வெங்காய பச்சடி செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது – சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின்…
ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் அபரிமிதமான ஆன்மீக பலன்கள் மற்றும் அதன் நேர்மறை ஆற்றல் குறித்த விரிவான தகவல்கள் இதோ.
தமிழகத்தில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பம்பரம் சூழன்று பணியாற்றி வருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக – பாஜக, நாதக, தவெக என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பணிகளை மேற்கெண்டு வரும் நிலையில் அதிமுக கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான எஸ்ஆர் சேகர், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்தி வரும் என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு வாக்குப்பதிவு – ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை – மே 4, மே 4 அன்று காலை 9 மணி…
