Author: Prime Reporter
நடிகர் பார்த்திபன் தெலுங்கில் நடித்த உஸ்தாத் பகத் சிங் படம் நாளை மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா என பலர் நடிக்க பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தல் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன், தனது சாதியை வெளிப்படையாக கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக பார்த்திபன் பேசும்போது, நான் நாயுடு பையன், நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது, ஆனால் இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வரும் நிச்சயம் தெலுங்கில் சரளமாக பேசுவேன் என இந்த மூர்த்தி வாக்களிக்கிறான், மூர்த்தி என்னுடைய இயற்பெயர் என கூறினார். இந்த நிலையில் பார்த்திபன் சாதி பெயரை வெளிப்படையாக பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள பார்த்திபன், சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ…
கேஸ் மற்றும் எண்ணெய் தேவையின்றி, 5 நிமிடங்களில் மிக எளிமையாகச் செய்யக்கூடிய ஆரோக்கியமான ‘இடிச்ச தயிர் சட்னி’ ரெசிபி மற்றும் அதன் செய்முறை இதோ.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் ஊட்டச்சத்து மிகுந்த, கலோரி குறைந்த வெஜிடபிள் சாலட் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்தப் பதிவு விளக்குகிறது.
முருகப் பெருமான் வழிபாடு மூலம் எதிரிகளை தோற்கடித்து வெற்றியை அடைய உதவும் ஆன்மீக வழிமுறைகள் மற்றும் வழிபாட்டு முக்கியத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஊட்டியில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில், செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகளின் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனியாக நின்றார்கள். நாங்களும் தனியாக நின்றோம். தற்போது பிஜேபி அதிமுக என எங்களுடன் கூட்டணிகள் இருந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் கருத்துக்கணிப்பில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 50% வந்திருக்கிறது. திமுகவிற்கு 42 முதல் 42 சதவீதமே வந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு எழுதப்பட்ட வெற்றியாக உள்ளது என்று மக்கள் கூறிவிட்டனர். 192 சட்டமன்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார் ஆனால் முதல்வர் ஒரு இடத்திற்காவது சென்றிருப்பாரா என்றால் கிடையாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கியூட்டான ஹல்தி புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் ஈட்டிய மொத்த வசூல் விபரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகை குஷ்பூ விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும் என்றார்
