Author: Prime Reporter
சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சுக்கு நயன்தாரா நேரடியாக பதிலளிக்காமல் சமூக வலைதளத்தில் சூசக பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார் தற்போது வைரல்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைலிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை கப்ரியெல்லா தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு குறித்து உருக்கமாக பகிர்ந்து ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளார் தற்போது வைரல்.
விஜய் டிவியின் ‘சின்ன மருமகள்’ சீரியல் நடிகை ஸ்வேதா, தனது கணவர் என கூறப்படும் ஆதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் நெல்சன் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முதல் சிவன் கோயில் என அழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆலயத்தின் சிறப்புகள், மரகத நடராஜர் சிலை மற்றும் தம்பதியர் ஒற்றுமைக்கான வழிபாட்டு முறைகள் இதோ.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில்,…
வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பதால் முடி உதிர்வு நீங்கி கூந்தல் அடர்த்தியாக வளரும்; நீண்ட கூந்தலைப் பெற உதவும் எளிய இயற்கை வழிமுறைகள் இதோ.
கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரை ‘டிஜிட்டல் கைது’ செய்திருப்பதாக மிரட்டி ரூ. 40 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
கோவையில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த வடமாநிலப் பெண்கள் பிடிபட்டனர்; மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்.
