Author: Prime Reporter
சேலத்தில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக செயல்தலைவர் அன்புமணி, சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து சாலையில் வந்த வாகனங்கள் மீது மோதியதில் அவற்றில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உத்தமசோழபுரம் சூளைமேடு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர ஊர்தி மற்றும் வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அதில் இரு சக்கர ஊர்தியில் பயணித்த இருவரும், வேனில் பயணித்த 11 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பிரேக் பிடிக்காததும், ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் பேருந்து…
நடிகை அனுஷ்கா செட்டியின் டீம் தற்போது திருமணம் குறித்த அறிவிப்புகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 4 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அமர்க்களமான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
கோவையில் இருந்து சேலம் புறப்பட்ட அரசு பேருந்து உத்தமசோழபுரம் என்ற இடத்தை கடந்து செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பையும் தாண்டி, எதிரே வந்த வாகனங்களில் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் எதிரே வந்த டெம்போ வாகனத்தில் செல்வராஜ், அமுதா, முருகன், நித்திஷ்கா, ஜீவிகா மற்றும் கர்ப்பிணி சத்யா என ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களும், இருசக்கர வாகனத்தில் பயணித்த மணிகண்டன், இருசாயி ஆகிய இருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகளை காவல்துறையின மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்துள்ளளனர். அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே அரியானூரில், அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத்…
சிறந்த நடிகை விருது பெற்ற ராஷ்மிகா தனது பயணத்தில் எதிர்கொண்ட கிண்டல்களை நினைத்து மேடையில் உணர்ச்சியுடன் பேசியது வைரலாகியது
திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் துவைத்து வெளியே அனுப்பும் போது , ‘’அண்ணே… பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’’ என வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும். இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்து சந்தித்திருக்கிறார் அடிமை பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் தலைமை அதிமுக என்று சொன்னால் அந்த அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில்தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், பாஜக தலைவர் அமித்ஷா வீட்டில் அல்லவா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. கூட்டணிக்குத் தலைமை…
கோவை அவிநாசி சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆதவ் அர்ஜுனா மீதான கரூர் எக்ஸ் (Karur X) விவகாரத்தில், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா டாரதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தனது மகனை குறித்து வந்த சர்ச்சை விமர்சனங்களுக்கு வேதனையுடன் பதிலளித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
