Author: Prime Reporter

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 22 நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Read More

நடிகை தமன்னா புடவையில் நடத்திய லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

Read More

கோவையில் திமுக நிர்வாகி மற்றும் பெண் தொண்டர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்.

Read More

கோவை போத்தனூரில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக பண்டிகையை கொண்டாடிய நிகழ்வு நடைபெற்றது

Read More

பொள்ளாச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படம் அவமதிப்பு விவகாரத்தில் திமுக பேச்சாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Read More

கென் கருணாஸ் நடிப்பில் வெளியான ‘யூத்’ திரைப்படம், கடந்த இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

Read More

மும்பையில் பிறந்து, சிறு வயதிலேயே பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கவனம் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. பின்னர் தமிழில் அறிமுகமான அவர், தனுஷ் நடித்த மாப்பிள்ளை, ரவி மோகன் நடித்த எங்கேயும் காதல், மற்றும் விஜய் நடித்த வேலாயுதம் போன்ற படங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமானார். ஒரே ஆண்டில் இந்த முக்கியமான படங்கள் வெளியாகி, ஹன்சிகாவுக்கு கோலிவுட்டில் வலுவான நிலையை உருவாக்கின. அதன் பின்னர் சிம்பு, சூர்யா, விஷால், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம், அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில், 2022ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹைலை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, திருமணத்திற்கு பின் சில காலம் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். ஆனால், திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகி, கடந்த ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன்…

Read More

சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையை கடந்து எதிரே வந்த பிக்கப் வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தடுப்பைத் தாண்டி சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஆளும் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகப் போக்குவரத்துத் துறையும் அதன் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளும் முற்றிலுமாகப் பழுதாகிக்…

Read More

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுவதுடன், உடல் நச்சுகள் நீங்கி கிடைக்கும் பல்வேறு வியக்கத்தக்க மருத்துவ நன்மைகள் குறித்த தொகுப்பு.

Read More

இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் இணைந்து நடித்துள்ள பிரமாண்ட படம் துரந்தர் 2 கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முன் வெளியான முதல் பாகம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்திருந்ததால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை தாங்கியபடியே திரைக்கு வந்த துரந்தர் 2, ஆரம்ப கட்டத்தில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்றாலும், விமர்சனங்களில் கலவையான கருத்துக்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) வெளியிட்டுள்ள விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியதாவது: “இப்போதுதான் துரந்தர் 2 பார்த்தேன். ஒரு நல்ல கதையை எப்படி சலிப்பாக மாற்றலாம் என்பதற்கு இது ஒரு textbook உதாரணம். முடிவில்லாத, பொருளற்ற காட்சிகள் நிரம்பிய இந்த படம்,…

Read More