Author: Prime Reporter
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் பங்கேற்று, வழக்கம் போல திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்காக சேலம் சீல்நாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த சிராஜ் (வயது 37) என்பவர் மயக்கமடைந்த கீழே விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியார் மருத்துவமனையில் நிர்வாகிகள் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிராஜ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். உடனே சடலத்தை அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே மதியம் 1.30 மணியளவில் உரையை முடித்துக் கொண்டு காரில் சேலம் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார் விஜய். அப்போது அவரை காரை முண்டியடித்து தொண்டர்கள் நெருங்கியதால், கார் மெதுவாக சென்றது. அப்போது காரில் முன்பக்க இருக்கையில் இருந்த விஜய்யிடம், கைக்கொடுக்க ரசிகர்கள், தொண்டர்கள் ஓடி வந்த போது விஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. இது…
சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் இன்று சுர்ஜித் என்ற இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இறப்பை மற்ற அரசியல் கட்சிகள் வன்மையாக கண்டித்து வருகின்றன. இது குறித்து அறிவுரை கூறியுள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற திரு. விஜய் அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்திற்குப் பிறகும் கூட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது கண்டனத்திற்குரியது. முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் ஒரு நல்ல தலைமைக்கு அழகு என்பதை உணர்ந்து, பாதுகாப்புக் குறைபாடுகளால் உண்டாகும் இதுபோன்ற தொடர் அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டுமெனத் தம்பி திரு. விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.…
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க… வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu…. அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu… இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?”தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control” என்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், மாண்புமிகு புரட்சித் தமிழர் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, “Action” என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய். சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி…
திண்டுக்கல் N.G.O காலனியில் பகுதியில் அதிமுக, பாஜக, பாமக பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி கட்சிக்கு பயந்து தான் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ₹5000 அறிவித்துள்ளார். ₹ 2000 திட்டம் எடப்பாடியாருக்கு பிறந்த குழந்தை. அவருக்கு பிறந்த குழந்தைக்கு இவர் பெயர் வைக்கிறார். அறிவித்த திட்டத்தை தேர்தல் முடிந்து இரண்டு நாட்களில் நிறுத்தி விடுவார். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கூடிய வாக்குறுதிகள் கூட்டணியின் சார்பில் வரும். அமித்ஷா நரேந்திர மோடி தொடர் வருகை பீகார் வெற்றியைப்…
தேங்காய் மற்றும் தேங்காய் நீர் நீரிழிவு கட்டுப்பாட்டிற்கு உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் கூறும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலத்தில் இன்று நடந்த தவெக கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கரூர் கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது- உயிரிழந்த சுர்ஜித் என்ற நபர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது தவெகவினர் செய்திளாகர்ளை தடுத்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்த தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், இந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்தோம். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவர் குடும்பத்தினர் கூறியிருந்தனர். நாங்கள் முதலுதவி வழங்கியும் ஆம்புலன்ஸ் அனுப்பியும் அவர் காலமானார். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் களத்தில் உள்ளோம். 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், குறைவாகவே அனுமதித்தோம். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடும் மேற்கொண்டு, 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மினி கிளினிக்குகள் இருந்தன. சேலம் மருத்துவமனையில் நிருபர்களுக்கும் தொண்டர்களுக்கும்…
மகளிர் உரிமைத்தொகையுடன் கோடை கால சிறப்பு தொகை என ரூ.5000 இன்று வரவு வைப்பதாக முதலமைச்சர் அறிவித்தற்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையாதிரு. ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது “தேர்தல் நேரத்து பணம்” வரவு வைக்கும் இந்த “Patchwork” வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால்…
விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா திருமணம் நெட்ப்ளிக்ஸ் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மலையாள நடிகை பார்வதி நடத்திய புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது புதிய லுக்கில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
நடிகை திவ்யா கணேஷின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் காட்சி கவனம் ஈர்க்கிறது.
