Author: Prime Reporter

திருப்பூரைச் சேர்ந்த நந்தினி மலேசியாவில் நடைபெற்ற தெற்காசிய பால் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார், அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.

Read More

திமுகவிற்காகத் தனது உயிரைக் கொடுத்துப் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Read More

பாஜகவில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ள சரத்குமார், தவெக தலைவர் விஜய் ஒரு தலைவனே இல்லை என்று கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Read More

திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில், காணாமல் போன இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு சொந்தமான குவாரியில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர் உடல், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிக்கிறது. ஏற்கனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி…

Read More

விஜய், த்ரிஷா குறித்த கருத்து சர்ச்சையை கிளப்பி, ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் விவாதமும் உருவாகியுள்ளது.

Read More

நடிகைகள் குறித்து சிவகுமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்து விளாசியுள்ளார்.

Read More

இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி திரு. ஆறுமுகம் அவர்கள் கொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத விரக்தியில் அவரது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதால், இன்று மேலும் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது. திறனற்ற திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாகக் குற்றங்கள் பெருகிய போதெல்லாம் வேடிக்கை பார்த்த கொடூரம் போதாதென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை? இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக அரசைத் தமிழக மக்கள் தூக்கியெறியவுள்ள நிலையில், இனியும் ஏவல்துறையாகச் செயல்படாது, தமிழகக் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க…

Read More

அஜித் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கோலிவுட்டுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் Ajith Kumar. ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான ஸ்டைலும், வலுவான திரைமுகமும் கொண்ட அவரின் சமீபத்திய வெளியீடான Good Bad Ugly திரைப்படம் வசூல் மற்றும் வரவேற்பு ஆகிய இரண்டிலும் பிளாக்பஸ்டர் சாதனையை படைத்தது. இந்த வெற்றியின் பின்னர், அந்த படத்தை இயக்கிய Adhik Ravichandran உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, ரசிகர்கள் மத்தியில் “AK 64” என்று அழைக்கப்படும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் குறித்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இப்படத்தை தயாரிக்கப்போகும் நிறுவனம் எது என்ற கேள்வியும் இன்னும் பதில் காணாமல் உள்ளது. இந்நிலையில், அஜித் தனது அடுத்தடுத்த சினிமா திட்டங்களை…

Read More