Author: Prime Reporter

கோவை பெரியநாயக்கன்பாளையம் தனியார் பள்ளி விடுதியில் விறகு உடைக்க மரத்தில் ஏறிய 12-ம் வகுப்பு மாணவர் நந்தகுமார் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.

Read More

வளைகுடா நாடுகளின் போரால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு சமீப நாட்களாக ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறினாலும், சிலிண்டர் புக் செய்து ஒரு மாதமாகியும் இன்னும் வராத நிலையில் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது. யாருமே நெருங்க முடியாது… வசூலில் பிரம்மாண்டம் காட்டிய துரந்தர் 2! பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே…

Read More

கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய கடை திறப்பு விழாவில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

Read More

Ranveer Singh – Aditya Dhar கூட்டணியில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானபோது எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதனால் அதன் தொடர்ச்சியாக உருவான துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப் உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே பேசுபொருளாக மாறியது.கதை, காட்சிகள், அரசியல் பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களில் கலவையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும், வசூல் வேகத்தில் எந்த வித தளர்வும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் வசூல் சாதனைகளை பதித்த Pushpa 2 படத்தின் பல முக்கிய ரெக்கார்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து, துரந்தர் 2 தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இது பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் இந்தப் படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. https://utvprime.in/2026/03/25/without-causing-any-rift-in-the-friendship-the-gentleman-praised-kamal-as-his-brother-with-great-courtesy-250326/ இந்நிலையில், வெளியான 6…

Read More

தேர்தல் பறக்கும் படையினரின் பணப் பறிமுதலைக் கண்டித்து மார்ச் 31-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும் என விக்ரமராஜா கோவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

Read More

கோவை சூலூர் அருகே நள்ளிரவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குச்சிகளை நட்டு இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.

Read More

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதே போல திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ‘…

Read More

முதுமலையில் இருந்து கோவை சாடிவயல் முகாமிற்கு 38 ஆண்டு காலப் பெண் யானை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது; வனத்துறையினர் இதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Read More