Author: Prime Reporter

நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் இணைந்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்டுகள் தினம் தினம் வலம் வந்த நிலையில், இன்று பட பூஜை வெகு விமர்சையாக நடந்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையைமக்கிறார். பிரம்மாண்டமாக ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. படத்தின் பூஜை விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பட பூஜையே இந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தியிருக்காங்களே என நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக எம்.பி. திருமதி கனிமொழி, எப்போதும் போல உண்மைகளை அறியாமல் பேசுகிறார். தனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் ஊழல் நிரம்பிய தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. தற்போது தமிழ்நாட்டில் ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு தவறியதால், இந்த திட்டங்களின் செயல்பாடு தாமதமாகி வருகிறது. இந்த ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவையான 4,326 ஹெக்டேர் நிலங்களில், 2025 டிசம்பர் நிலவரப்படி, தமிழ்நாடு அரசு வெறும் 24% நிலங்களையே கையகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதே நிலை தமிழ்நாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பொருந்துகிறது. ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை செயல்படுத்துவதில், ஊழல்மிக்க திமுக அரசு திட்டமிட்டு ஏற்படுத்திய…

Read More

சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது என தெரிவித்தார். பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத காரணத்தினால் தான்…

Read More

மத்திய பாஜக வெளியுறவுக் கொள்கை குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு. அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம். தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பால் கொழுக்கட்டை என்பது அனைவரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும், இது மிகவும் சுவையாகவும், கிரீமி சுவையுடனும் இருக்கும். இந்த பால் கொழுக்கட்டை அதன் இனிப்புச் சுவை மற்றும் சாப்பிடுவதற்கு அருமையாக இருப்பதால் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. பால் கொழுக்கட்டை செய்வதற்கான ஒரு எளிய செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1 கப் அரிசி மாவு1 கப் தண்ணீர்1 டீஸ்பூன் நெய்ஒரு சிட்டிகை உப்பு1½ கப் கெட்டியான தேங்காய்ப் பால்1 கப் நீர்த்த தேங்காய்ப் பால்½ கப் வெல்லம் (அல்லது விருப்பத்திற்கேற்ப சர்க்கரை)¼ டீஸ்பூன் ஏலக்காய் தூள் செய்முறை:

Read More

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளவர். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வைத்துள்ளவர். கடைசியாக இட்லி கடை படத்தை இயக்கியிருந்த தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணைந்துள்ளார். அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த அவர் தற்போது தனுஷ் உடன் இணைந்துள்ளளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி என முக்கிய நடிகைகள் இணைந்த நிலையல், மெகா ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரர்ததில் நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷ் 55வது படத்தின் நடிகர் நடிகைகள் இணைந்துள்ள நிலையில், 7 வருடம் கழித்து மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி தமிழ் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ் கடவுளான முருகன், எண்ணற்ற கோவில்களில் வழிபடப்படுகிறார், அவற்றில் பல புகழ்பெற்ற யாத்திரை மையங்களாக உள்ளன. இருப்பினும், புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளுக்கு அப்பால், முருகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல மறைக்கப்பட்ட பழங்காலத் தலங்களிலும் அமைந்துள்ள இந்தக் கோவில்கள், அமைதியையும் தெய்வீக ஆசீர்வாதங்களையும் நாடும் பக்தர்களுக்கு ஒரு தெய்வீகப் புகலிடமாக அமைகின்றன. தமிழ்நாட்டில் அமைந்துள்ள விராலிமலை முருகன் கோவில், தெய்வீக நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக வரலாற்றைக் கொண்ட முக்கியத்துவம் நிறைந்த ஒரு வளமான கோவிலாக உள்ளது. புராணக் கதை: சாஸ்திரங்களின்படி, முருகனின் புகழ்பெற்ற பக்தரான அருணகிரிநாதர், விராலிமலைக்குச் செல்லுமாறு முருகன் அவருக்குக் கட்டளையிட்ட ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். அவர் அந்தப் பகுதியை அடைந்தபோது வழி தவறியபோது, ​​முருகன் ஒரு வேட்டைக்காரர் வடிவில் தோன்றி, அவரை கோவிலுக்கு வழிகாட்டினார், இது அருணகிரிநாதரின் பக்தியை மேலும் வலுப்படுத்தியது. ஒரு ஆசீர்வாதமாக, முருகன் அவருக்கு அஷ்ட சித்திகளை (எட்டு அமானுஷ்ய சக்திகள்) வழங்கினார் மற்றும் தனது தெய்வீக…

Read More

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க பலவிதமான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பிற உணவுமுறைகள் என பல இருக்கின்றன. இந்த உணவுகள் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளை உங்கள் உணவில் அதிகமாகச் சேர்ப்பதன் மூலம், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் நீங்கள் குறைக்கலாம். பெர்ரி பழங்கள் பெர்ரி பழங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அவற்றில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆந்தோசயனின், எலாஜிக் அமிலம் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நமது செரிமான மண்டலத்தில் புற்றுநோயைத் தடுக்க உதவும். மீன் மீனில், குறிப்பாக சால்மன், சூரை மற்றும் நெத்திலி போன்ற எண்ணெய் மீன்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் புரதமும் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் மீன், அழற்சியை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. பருப்பு…

Read More

தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் கீதா கோவிந்தம் திரைப்படம் தான் அவருக்கு திருப்பத்தை தந்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா.கர்நாடகாவை சேர்ந்த இவர், கன்னட படங்களை விட தெலுங்கு படங்களில் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது முதல் விஜய் ராஷ்மிகா இடையே காதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் இதை மறுக்கவில்லை. தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில், ராஷ்மிகாவோ பான் இந்திய சினிமா ஸ்டாராக உயர்ந்தார். தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவில் பேசப்பட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது வதந்தி என்பது உறுதியானது. இது குறித்து ஹிந்தி ஊடங்களில் பேசியுள்ள ராஷ்மிகா,…

Read More

இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து 80களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து 80களில் பான் இந்திய ஸ்டாராக உயர்ந்தார். தொடர்ந்து ரேவதி நடிக்க மட்டும் செய்யாமல், தயாரிப்பு, இயக்குனர் என பன்முக திறைமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக மிடிர், பாய் பிரெண்ட் ஆகிய ஆங்கில படங்களை இயக்கினார். படம் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் சிறந்த ஆங்கில படத்துக்கான விருதையும் பெற்றார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பேருந்தில் பயணம் செய்தேன்.அப்போது ஒரு நபர் என்னிடம் தவறாக நடந்தான். உடனே அந்த இடத்தில வைத்தே அவனை பளார் என்று அறைந்துவிட்டேன். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.…

Read More