2012 ஆம் ஆண்டு முதலில் சின்னத்திரை சினிமா என பிசியான நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். 33 வயதாகும் இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
முன்னதாக, பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்து கடத்த ஆண்டு வெளியான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் விழாவில் பங்கேற்றபோது தான் தனுசை சந்தித்ததால், அவருடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் கிளம்பிய நிலைகள் மிருணாள் தாக்கூர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிருணாள் தாக்கூர் சினிமாவில் ஈசியாக எல்லாம் நடிகையாக முடியாது டாப் ஹீரோயினாக பலரும் கஷ்டப்பட்டு அந்த இடத்தை அடைந்துள்ளனர். அதற்காக கடந்த 18 ஆண்டுகளில் பெரிய போராட்டத்தையே நான் சந்தித்துள்ளேன்.

ஆனால், யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கூட கூச்சம் படாமல் என்னுடைய முகத்தை காட்டி சார் நான் நல்லா நடிப்பேன். எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்க என கேட்டு விடுவேன் என வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

