நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் கருப்பு திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா, நடிகை ஜோதிகாவை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், உண்மையில் இவர்கள் காதலுக்கு ஊன்றுகோலாக இருந்தது ஒரு நடிகைதான் என சிவக்குமார் கூறியுள்ளார்.

சிவக்குமார் கூறியதாவது, சூர்யா – ஜோதிகா காதலுக்கு முக்கிய காரணமே நடிகை ராதிகாதான், உயிரிலே கலந்தது திரைப்படத்தின் படப்பிடிப்பில், ஜோதிகாவிடம் போய் பேச சொல்ல சூர்யாவை தூண்டிவிட்டார்.
நான் 150 நாயகிகளிடம் லவ் பண்றமாதிரி நடிச்சிருக்கேன். நான் என் மகனுடைய காதலுக்கு எப்படி தடையாக இருக்க முடியும் என வெளிப்படையாகவே சிவக்குமார் பேசினார்.

