சமீபத்தில் இந்திய சினிமா முழுவதும் தனுஷ் குறித்து ஒரு வதந்தி பரவியது. தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை மணமுடிக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவியது.
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என கூறப்பட்டு வந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைத்தனர். ஆனால் இது குறித்து இருவரும் எந்த தகவலும் கூறவில்லை.

இந்த நிலையில் திருமண விவகாரம் குறித்து முதன்முறையாக நடிகை மிருணாள் தாகூர் மனம் விட்டு பேசியுள்ளார். அதில் என்னை பற்றியும் தனுஷ் குறித்து பேசுவது அத்தனையும் பொய்.
எதுவும் ஆதாரமற்ற செய்திக, எப்போதும் எனக்கு அவர் நல்ல சகோதரர் மட்டும்தான் என கூறி வதந்தி பரப்புவர்களின் வாய்க்கு பூட்டு போட்டுள்ளார்.

