ஐதராபாத்தில் உள்ள ஒரு காய்கறிக் கடையில் நடைபெற்ற அநாகரீகமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்தக் கடையின் உரிமையாளர், பொதுமக்கள் கண் முன்னே தனது அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்து, அதே கைகளால் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கையை கூட கழுவாமல் சுகாதாரமற்ற செயலைக் கண்ட அப்பகுதி மக்கள், சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
Mohammed Wasiq was cleaning his private parts and started selling vegetables with same hand in Hyderabad.
— Telangana Maata (@TelanganaMaata) December 15, 2025
Locals took video and Complained to police.
Shop removed, Mohammed is arrested. pic.twitter.com/uxTCD1BXgV
புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், அந்தக் காய்கறிக் கடையை அகற்றியதுடன், அநாகரீக செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் கடைக்காரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

