பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் துறவி ஆகிவிட்டார் கடவுள் மீது ஈடுபாடுடன் அனைத்தையும் தொறந்து விட்டார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், அபிராமி ஈஷா யோக மையத்தில் வெள்ளை உடையில் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் துறவி ஆகிவிட்டார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து, இந்த பயணத்தை நான் தொடங்குகிறேன். வெள்ளைத் துணியை என் மேல் போட்டதும் சிவனுக்கு ஏதோ சேவை செய்யப் போகிறோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது.

எனக்கு உள் இருக்கும் தேவையில்லாத பாரம் ஒவ்வொன்றாக என்னை விட்டு போவதாக நான் உணர்ந்தேன். இப்போது, என் மனசு லேசாக உள்ளது. தியானலிங்கம் எனக்குள்ளேயே இருப்பது போல் உணர்கிறேன் என கண்ணீருடன் அந்த வீடியோவில் அவர் பேசி இருந்தார்.

இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)
இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்க துறவி ஆகிவிட்டீர்களா என்று போல் என்பது போல் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அபிராமி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் கண்ணாடி மூன்று நின்று அரைகுறை உடைகள் செல்ஃபி எடுத்துள்ளார்.


பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!
இந்த போட்டோ அவர் தனிப்பட்ட முறையில் எடுத்த புகைப்படம் போல தெரிகிறது. இந்த போட்டோ எப்படி இணையதளத்தில் கசிந்தது என தற்போது வரை தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் பிக் பாஸ் அபிராமி துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க ஆனா இப்படி கவர்ச்சி ஃபோட்டோ வெளியாகியிருக்கே என கமெண்ட்ஸ்சில் கதறி வருகின்றனர்.

