எடப்பாடி யார் அதிமுக தலைமையில் வெற்றிகரமாக கூட்டணி அமைத்து இன்று வேட்பாளர்களை அறிவித்து கோவை மாவட்டத்தில் முழுமையாக ஆதிமுக போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதேபோல் நீலகிரி திருப்பூர் மாவட்டத்திலும் தமிழ்நாடு முழுவதிலும் சென்னை தவிர சில வேட்பாளர்களை தவிர அனைத்து வேட்பாளர்களை அறிவித்து விட்டார் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அந்த தொகுதிகளுக்கும் வெற்றி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!
கோவை மாவட்டத்திற்கு நாங்கள் எல்லாம் வேட்பாளர்களாக எடப்பாடியார் வாய்ப்பு கொடுத்துள்ளார் நடைபெறுகிறது கோவை மாவட்டத்தை பொருத்தவரை என்றைக்குமே அதிமுக கோட்டை மிகப்பெரிய வளர்ச்சியை 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போதும் எடப்பாடி யார் முதலமைச்சராக இருக்கும் பொழுதும் கேட்ட திட்டங்களை எல்லாம் அதிகமாக வழங்கினார்கள்.
செய்ய முடியாத திட்டங்களான அவிநாசத்தில் கடவுள் விமான நிலையம் விரிவாக்கம் அவிநாசி சாலை மேம்பாலம் போன்ற வருமா வராதா என்று இருந்த திட்டங்களை கூட எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்திற்கு தந்தார்கள் மிகப்பெரிய வளர்ச்சியை தந்து இருக்கிறோம்.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த திட்டமும் வரவில்லை அதிமுக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் வருவது உறுதி கோவை மாவட்டத்திற்கு உரிய அவிநாசியை சேர்ந்த 11 தொகுதிகளிலும் முழுமையாக அதிமுக வெற்றி வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நாங்கள் முழுமையாக கூட்டணி அதேபோல அதிமுக வேட்பாளர்கள் முழுமையாக வெற்றி பெறுவோம். அதேபோல் திருப்பூர் நீலகிரி மாவட்டத்திலும் நான் பொறுப்பாக உள்ள அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளை வென்று எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக வருவார்கள்.
இன்று எங்க பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் கோவை மாவட்டத்திற்கு வளர்ச்சி கண்டிப்பாக அதிமுக ஆட்சி வரும் மீண்டும் கோவை மாவட்டத்தை விடுபட்ட திட்டங்களை செயல்படுத்தி மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை எல்லாம் கண்டிப்பாக கொண்டு வருவோம்.
குடிநீர் வரை அதே போல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது கண்டிப்பாக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் வைக்க கூட வரை போட்டு இருக்கிறார்கள் கண்டிப்பாக அதிமுக ஆட்சி எடப்பாடி முதலமைச்சர் அவர்கள் வரும் போது எல்லாம் சரியாகும் திமுக மீது அதிருப்தி இருப்பதால்தான் திமுக கவுன்சிலர் வந்துள்ளார் எங்களது வேட்பாளர்கள் அறிவிப்புகளை திமுக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அறிவித்ததற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் அறிவிப்பதற்கு முன்னால் எதிர்பார்ப்பிற்கு பதில் சொல்ல முடியாது என செந்தில் பாலாஜி போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் மீண்டும் கோவை வளர்ச்சி பெற அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.

