சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த உடனே த்ரிஷாவுடன் விஜய் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு வந்திருந்தார். அவரது, அந்த வருகை பல கேள்விகளை உருவாக வழி வகுத்தது. இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயை த்ரிஷா 20 வருடங்களாக க்ரூம் செய்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!
த்ரிஷா நிற்க சொன்னால் விஜய் நிற்பார் நாய்க்குட்டி போல் இருக்கிறார் தினமும் த்ரிஷாவிடம் அவர் என்னை திருமணம் செய்து கொள் என விஜய் சொல்கிறார். பல நடிகர்கள் தங்களை திருமணம் செய்து கொள்ள சொல்லும் பெண்களை பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்று குங்குமம் வைத்து விடுவார்கள். நான்கு கிராம்களில், ஏதோ ஒரு நகையை மாட்டிவிடுவார்கள்.

ஸ்டைலில் கெத்து காட்டும் ‘ஜோ’.. பிளாக் அவுட்பிட்டில் ஜோதிகா கொடுத்த மாஸ் போஸ்..!
அப்படி செய்வதால், தான் சில வருடங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருப்பார்கள். அதே மாதிரி, விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் சர்ச்சில், மசூதியில், கோயிலில் நடந்திருக்கிறது. நீ ஏதாவது, செய்தால்தான் நான் மோடி கப்பலில் கால் வைப்பேன் இல்லை என்றால், உதயநிதி கப்பலில் கால் வைப்பேன் என விஜய் கூறுவார். சுசித்ராவின் இந்த பேட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி இவர் பேசி வரும் நிலையில், அவர் மீது சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

